ADDED : ஆக 20, 2013 05:08 PM

* உன் வாழ்க்கை உன் குடும்பத்துக்கு மட்டுமின்றி, நீ வாழும் சமூகத்திற்கும், உலகத்திற்கும் பயன் அளிப்பதாக இருக்கட்டும்.
* ஒருவர் சோம்பிக் கிடந்தாலும் சரி, அளவுக்கு மீறி ஆர்வம் கொண்டவராயினும் சரி.. அவர் உண்மையான ஆன்மிகவாழ்வு வாழ முடியாது.
* வாழ்வு என்பது ஒரு கணம் அன்று. ஒவ்வொரு கணமாய் வாழ வேண்டும். ஒவ்வொரு கணப்பொழுதிலும் முழுமையாக வாழ முயல வேண்டும்.
* மலர்களின் அழகில் ஈடுபடுங்கள். பறவைகளின் இனிய ஒலிக்கு காது கொடுங்கள். சூரியனின் அழகை கண்டு மகிழுங்கள். இயற்கையை நேசியுங்கள்.
* யாரையும் துன்புறுத்தக் கூடாது. பிறருக்கு உங்களால் இயன்ற நன்மைகளைச் செய்யுங்கள்.
* பொய், களவு, சூது, வாது போன்றவை தொடக்கத்தில் நன்மை அளித்தாலும் முடிவில் தீமையையே அளிக்கும்.
- புத்தர்
* ஒருவர் சோம்பிக் கிடந்தாலும் சரி, அளவுக்கு மீறி ஆர்வம் கொண்டவராயினும் சரி.. அவர் உண்மையான ஆன்மிகவாழ்வு வாழ முடியாது.
* வாழ்வு என்பது ஒரு கணம் அன்று. ஒவ்வொரு கணமாய் வாழ வேண்டும். ஒவ்வொரு கணப்பொழுதிலும் முழுமையாக வாழ முயல வேண்டும்.
* மலர்களின் அழகில் ஈடுபடுங்கள். பறவைகளின் இனிய ஒலிக்கு காது கொடுங்கள். சூரியனின் அழகை கண்டு மகிழுங்கள். இயற்கையை நேசியுங்கள்.
* யாரையும் துன்புறுத்தக் கூடாது. பிறருக்கு உங்களால் இயன்ற நன்மைகளைச் செய்யுங்கள்.
* பொய், களவு, சூது, வாது போன்றவை தொடக்கத்தில் நன்மை அளித்தாலும் முடிவில் தீமையையே அளிக்கும்.
- புத்தர்